30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 176
தலைப்பு — காட்டிடின் காந்தச் சிரிப்பை ….
பெரியளவு பொருளால் பெருமுணவு படைத்தாலும்
உரியளவு உப்பு இடாவிடின் உயர்வில்லை
உரியபடி உபசரிக்க சிரிப்பு வராவிடின்
பெரிதாக பெற்ற பதவிக்கு அழகில்லை.
விரிந்த இவ்வுலகில் வாழும் பிராணிகளுல்
சிரிப்புக்குத் தனியுரிமைச் சிறப்புடையவன் மனிதனே!
தெரிந்தும் இதனை தொலைத்துச் சிலபேர்
புரியாது தேடாது திரிவதிங்கு தெரிகிறது.
வீட்டிலோ நாட்டிலோ வீதியிலோ வாசலிலோ
காட்டிடின் கண்ணியமாய் காந்தச் சிரிப்பை
ஈட்டிடலாம் மதிப்புடன் இணைந்த மரியாதையை
ஊட்டிடலாம் உபசரிப்பின் உயர்வான சுவையை.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
(25/05/2022)
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...