21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏
வியாழன் கவி – 88
தலைப்பு — உன்னைப் படைத்தவன்
பட்டம் பெற்றோம் பதவியில் இருந்தோம்
பந்தங்களை மறந்தோம் மந்தைகள் ஆனோம்
பதவிக்காய் பந்தயத்தில் பறந்தடித்து ஓடினோம்
பணம் வென்றது வாழ்வு முடிந்தது.
மனிதனாய் பிறந்தோர் மகானாய் வாழ்கிறார்கள்
மங்கள வார்த்தையால் மனதில் வாழ்கிறார்கள்
மகேசன் தீர்ப்பை மனதில் மதியாமல்
மனபோன போக்கில் அழையும் கால்கள்
சந்ததி சொல்லலட்டும் உன் மகிமையை
சந்தமாய் கேட்கட்டும் உன் வாழ்க்கையை
சரித்திரமாய் வாழ வழிகாட்டு மானிடா
சகலதும் உணர்வான் உன்னை படைத்தவன்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
02/06/2022
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...