19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம் 🙏
வியாழன் கவி – 88
தலைப்பு — உன்னைப் படைத்தவன்
பட்டம் பெற்றோம் பதவியில் இருந்தோம்
பந்தங்களை மறந்தோம் மந்தைகள் ஆனோம்
பதவிக்காய் பந்தயத்தில் பறந்தடித்து ஓடினோம்
பணம் வென்றது வாழ்வு முடிந்தது.
மனிதனாய் பிறந்தோர் மகானாய் வாழ்கிறார்கள்
மங்கள வார்த்தையால் மனதில் வாழ்கிறார்கள்
மகேசன் தீர்ப்பை மனதில் மதியாமல்
மனபோன போக்கில் அழையும் கால்கள்
சந்ததி சொல்லலட்டும் உன் மகிமையை
சந்தமாய் கேட்கட்டும் உன் வாழ்க்கையை
சரித்திரமாய் வாழ வழிகாட்டு மானிடா
சகலதும் உணர்வான் உன்னை படைத்தவன்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
02/06/2022

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...