20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி — 90
தலைப்பு — ஏன் இந்த ஏக்கம்
என் இனிய கண்மனியே
எந்தன் உயிரில் உறவானவளே
எனக்குள் கருவானவளே என்னவளே
எனக்குள் உறைந்த உயிரே.
காதல் வந்ததால் பட்டாம்பூச்சியானாயோ
கனவுகள் சிதைந்ததால் ஏங்கினாயோ
கண்மனியே ஏன்னிந்த ஏக்கம்
கல்லாகதே ஏக்கங்கள் ஊக்கங்களாகட்டும்.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்தலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
16/06/2022
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.