பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏

சந்தம் சிந்தும் சந்திப்பு — 180

தலைப்பு — பிரிவுத்துயர் மறைத்தாலும் மறக்கோம்.

மெழுகாய் உருகி மேதினியில் உங்கள்
பழுத்த அறிவால் பலருக்கும் உதவி
அழுத்தமாய் பெயரை அவனியில் பதித்தீர்கள்
எழுத்தால் வாழ்த்துகிறோம் ஏற்றத்தை காட்டுதற்கு.

இறக்கும்வரை இனிதே இப்புவிக்கு ஆற்றியவை
இறப்போடு மறையாது என்றும் நிலைத்திருக்கும்
மறக்கோம் பிரிவுத்துயர் மறைத்தாலும் எம்மோடு
இருக்கும் உம்பெயர் என்றென்றும் ஓவியமாய்.

உள்ளத்தில் உயர்வாய் உதித்த சிந்தனையால்
நல்லவற்றை நாளும் நம்மவர்க்கு வழங்கி
தொல்லைகள் நீங்கிட துணையாய் பணியாற்றி
நல்லநிலை பெற்றீர்கள் நற்பெயரின் பதிவோடு.

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading