28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏
வணக்கம் அதிபர் 🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 180
தலைப்பு — பிரிவுத்துயர் மறைத்தாலும் மறக்கோம்.
மெழுகாய் உருகி மேதினியில் உங்கள்
பழுத்த அறிவால் பலருக்கும் உதவி
அழுத்தமாய் பெயரை அவனியில் பதித்தீர்கள்
எழுத்தால் வாழ்த்துகிறோம் ஏற்றத்தை காட்டுதற்கு.
இறக்கும்வரை இனிதே இப்புவிக்கு ஆற்றியவை
இறப்போடு மறையாது என்றும் நிலைத்திருக்கும்
மறக்கோம் பிரிவுத்துயர் மறைத்தாலும் எம்மோடு
இருக்கும் உம்பெயர் என்றென்றும் ஓவியமாய்.
உள்ளத்தில் உயர்வாய் உதித்த சிந்தனையால்
நல்லவற்றை நாளும் நம்மவர்க்கு வழங்கி
தொல்லைகள் நீங்கிட துணையாய் பணியாற்றி
நல்லநிலை பெற்றீர்கள் நற்பெயரின் பதிவோடு.
நன்றி வணக்கம் 🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
28/06/2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...