பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

தீதும் நன்றும்

கெங்கா ஸ்ரான்லி

செய்த செயல் புண்ணியம்
செய்யாவிட்டால் பாவமுமில்லை
எண்ணிய கரும்ம் தீது
எடுத்ததை செய்யும் போது
வாய்மையே வெல்லும் என்றும்
வாய்ச்சொல் நல்ல தென்றால்
பொய்மை பொய்க்கும் ஒருநாள்
உண்மை வெளியில் வருகையில்
எல்லோரும் ஓரினம் உறவுகள்
உண்மையா அதுவும் இம்மையில்
பலரும் பேணும் சுயநலம்
பண்பில் அவரில் வெளிப்படும்
சொல்லில் அன்பின் வெளிப்படல்
செய்கையில் அகத்தில் கலப்படம்
உண்மையாக செய்தால் தீதும் நன்று
உண்மையில்லாத்து நன்றும் தீது
நேர்மையில் தீதும் நன்றும்
பார்வையைப் பொறுத்திருக்குமே!

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

Continue reading