08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
செய்த செயல் புண்ணியம்
செய்யாவிட்டால் பாவமுமில்லை
எண்ணிய கரும்ம் தீது
எடுத்ததை செய்யும் போது
வாய்மையே வெல்லும் என்றும்
வாய்ச்சொல் நல்ல தென்றால்
பொய்மை பொய்க்கும் ஒருநாள்
உண்மை வெளியில் வருகையில்
எல்லோரும் ஓரினம் உறவுகள்
உண்மையா அதுவும் இம்மையில்
பலரும் பேணும் சுயநலம்
பண்பில் அவரில் வெளிப்படும்
சொல்லில் அன்பின் வெளிப்படல்
செய்கையில் அகத்தில் கலப்படம்
உண்மையாக செய்தால் தீதும் நன்று
உண்மையில்லாத்து நன்றும் தீது
நேர்மையில் தீதும் நன்றும்
பார்வையைப் பொறுத்திருக்குமே!
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.