01
Apr
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
01
Apr
வியாழன் கவி -2315 பொட்டு
-
By
- 0 comments
பௌர்ணமி நிலவாம் வதனத்திலே
பார்த்துப் பார்த்து இடுவாய் பொட்டு
பெண்ணுக்கு பெருமை நெற்றியில்
சூடும் வண்ணப் பொட்டாம்.....
01
Apr
தீர்ப்பு
-
By
- 0 comments
நேவிஸ் பிலிப் கவி இல(586)
வலியோருக்கு வசதியாய்
வளைந்திடும் தென்னங் கீற்று
விவாதிக்க ஆளில்லை இயேசுவுக்கு
அதனால்...
தேவகஜன் சுவிஸ்
என் கண்கள்
பலரை பார்த்து
ரசித்திருக்கலாம்
ஆனால் என் இதயம்
உன்னை! மட்டுமே எப்போதும் ரசித்துக்கொண்டிருக்கிறது.
நீ என் ராசிக்காறி
என்னுள் நுழைந்த இடர்களை
உன் பேரன்பு சுடரால் அகற்றி
இன்பம் தந்தவள் நீ!
இருகரம் கூப்பி
நல்லருள்தாவென
இறைவனிடம் வேண்டிய
வேண்டுதல்கள்
உன் திருமுகம்
கண்ட நாள்முதலாய்
என் வாழ்வில் பலித்துக்கொள்ள
நானோ மிளிர்ந்து கொண்டேயிருக்கின்றேன்.
என்றைக்கும் உன் அன்பை
தேடியே என் மனம் தவிக்கும்
என் மீது அன்பு வைக்க
உன்னை மிஞ்ச எவருமில்லை
அதனால் தான் என்னவோ
என் இதயம் உன்னை
மட்டுமே நேசிக்கின்றது.
உந்தன் முகம் பார்க்காமலும்
உந்தன் குரல் கேட்காமலும்
எனக்கு இனிமை கிடையாது
என் இதயச்சுடரே!
உன் வாழ்நாட்களுக்குள்
என் விழிகள் மூடிடவேண்டும்
நீயில்லா வாழ்க்கை
சுடர்தராத திரியைபோன்றது.
உனதன்பு பிடிப்போடு
என் துடிப்பு அடங்கிடணும்
அன்பே! என் ஆருயிரே!
Author: Nada Mohan
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...