புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

தேவன் திரு

எத்தனை எத்தனை ஆற்றல்களை!
எம்தலைவன் படைத்து நின்றான்
அத்தனை ஆற்றல்களும் மொத்தமாய்
மொளனித்தபடி கிடக்க
எவன் எவனே கைகள் ஓங்கி
எம் இனத்தின்
அழிவிற்கான ஆற்றல்கள்
வளர்த்துக்கொண்டே போகிறது.

கடந்தகாலங்களை
கட்டுப்பாடாய் கண்ணியமாய்
கடந்த எங்களுக்கு
இன்று நடக்கும் அவலங்கள்
ஆன்மாவையே உலுப்புகின்றது.

கொலைகளுக்குள்ளும்
கொள்ளைகளுக்குள்ளும்
நிறைந்து கொண்ட ஈழமதில்
நிறைந்த போதையில்
விறைப்பாகி போன உணர்வுகளால்
உறையவைக்கும் சம்பவங்கள்
தினம் தினம் அரங்கேறுகின்றது.

எமை காக்கும் ஆற்றலோடு
எவருமில்லையே இன்று
வலிகளோடு எம்மினம்
நாளும் நலிந்தே போகிறது
இதில் எமக்கான ஆற்றல்களை
நாம் எங்கே வளர்த்து
வாழ்வில் உயர்ந்திட

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading