10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
சந்தம் சிந்தும் சந்திப்பு170
காலம்:12/04/22 செவ் 8.15
தலைப்பு: “விருப்ப தலைப்பு”
வாரம் ஒரு கவிஞர்
திருமதி அபிராமி கவிதாசன்
திறனாய்வாளர்:
பேராசான் கதிர் ஜெகதீஸ்வரம்பிள்ளை
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.