13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
நகுலவதி தில்லைதேவன்
1.2.22.
சந்தம் சிந்தும் கவி. 160
ஓய்வு
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஓயாத வேலை
தினம் தினம் ஓய்வு இல்லை
சனி ஞாயிறு சிலருக்கு ஓய்வு.
ஞாயிறு வரவும் குடும்பங்கள் இனைவும்
குழந்தை கள் மகிழ்வும்
குமரிகள் கூத்தும்
குதிரைச் சாவாரியும்
விரைவு நடையும்
மிதிவண்டி ஓட்டுதலும்
கை கோத்து நடையும்
இயற்கை யின் வனப்பும்
இதயத்துக்கு அமைதியும்
ஓயாத வாழ்வுக்கு.
ஓய்வு நேரம் விருந்தே.
ஒவ்வொருவர் வாழ்விக்கும்
ஓய்வு தேவை
ஓய்வில்லா வாழ்வு
நோயின் வரவே.
வீதிகள் தோறும் மக்கள் கூட்டம்
திருவிழா ஊர்வலம் இன்று.
நாங்களும் இனைந்து. ( High park). கைப்பாக்
பூங்கா சென்று மகிழ்ந்தோம்
நன்றி

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...