புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 224. 30.5.23

நகுலவதி தில்லைதேவன்.

மூண்ட தீ

கார்த்திகையில் அண்ணாமலையில்
அண்டாவில் மூண்டிய 🔥
பத்தகோடிகளை
பரவசப்படுத்துமே.

சிறிலங்காவில்
மூண்டது தீ 🔥
சீதையிட்ட
சாபமே தொடருது
தீவைப்புக்களே.

தீயினால் சுட்ட புண் ஆறுமே நாவினால் சுட்ட வடு ஆறுமோ. தீயை மூட்டாது அமைதியாய் வாழ்வோமே

யாழில் 🔥🔥🔥
பரவிய தீ தியேட்டரில்
நிறைந்த மக்கள் வெள்ளமே.

என்பத்திமூன்றில் 🔥 தீ
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே .

அடி தடி
கடைகள் கொள்ளை
காடையர் விரட்டவே தமிழர் அகதியாய் பிறந்த யாழ் மண்ணுக்கு
உடுத்திய உடுப்புடன்
கப்பலில் திரும்பினரே
மூட்டிய 🔥

சிங்கள இனவெறி கொண்டு மூட்டியே 🔥

யாழ் நூலகம் தீயிலே வெந்து நூல்கள் கருகி பொசுங்கியதே
மீண்டும் நூலகம் தலை நிமிர்ந்தே
நிற்கிறதே..
.
அன்னையிட்ட 🔥
அடிவயிற்றிலே
பின்னையிட்ட தீ.
மூழ்க மூழ்க என்று
பட்டினத்தார் பாடினாரே
அன்னைக்கும்
அப்பனுக்கும்
இறுதி கொள்ளி சுடுகாட்டிலே. மூட்ட உடலும் 🔥 சாம்பலானதே!!!

காட்டுத் 🔥
கருகிய விலங்கினம் உயிரினம் அழிகிறதே

மரம் செடி கொடி இயற்கை அழிவை தடுக்க அரசும் போராடுகிறதே.

அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading