19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி 202 .
நினைவு நாள்.
மறந்திடுமா நெஞ்சம்
கார்த்திகை வந்திட்டால் ஆசை முகம் நிலாடுதே.
ஆண்டுகள் 33 கழிந்தாலும்
கண்ணுக்குள்
கலையாத நினைவுகள்.
உந்தன்
ஆசை முகம் தெரியுதே
கண்கள் தேடுதே. கட்டி அனைக்க
கைபிடித்து நடக்க மனம் ஏங்குதே.
மறக்க மனம்
மறுக்கிறது நெஞ்சம் வலிக்குதே
கனவில் வந்து கனிவாய் பேசி கருணை முகம் காட்டி
கண்விழிக்க கலைகிறதே..,….
மறையாமல் நீ ஆற்றிய பணிகள் இன்னும் நிலைத்து
தொடர்கிறது……
நினைவு நாளில்
நினைவால்
அமுது அளித்தே
அன்னையர்க்கு ஆனந்தம் கொள்வேனே……
உன் நினைவால்…….
அதிபருக்கும் பாவை அண்ணா விற்கும் நன்றி.
நகுலவதி தில்லைதேவன்.

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...