மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 202 .

நினைவு நாள்.

மறந்திடுமா நெஞ்சம்
கார்த்திகை வந்திட்டால் ஆசை முகம் நிலாடுதே.

ஆண்டுகள் 33 கழிந்தாலும்
கண்ணுக்குள்
கலையாத நினைவுகள்.

உந்தன்
ஆசை முகம் தெரியுதே

கண்கள் தேடுதே. கட்டி அனைக்க
கைபிடித்து நடக்க மனம் ஏங்குதே.

மறக்க மனம்
மறுக்கிறது நெஞ்சம் வலிக்குதே

கனவில் வந்து கனிவாய் பேசி கருணை முகம் காட்டி
கண்விழிக்க கலைகிறதே..,….

மறையாமல் நீ ஆற்றிய பணிகள் இன்னும் நிலைத்து
தொடர்கிறது……

நினைவு நாளில்
நினைவால்
அமுது அளித்தே
அன்னையர்க்கு ஆனந்தம் கொள்வேனே……
உன் நினைவால்…….

அதிபருக்கும் பாவை அண்ணா விற்கும் நன்றி.
நகுலவதி தில்லைதேவன்.

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading