12
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-03-2026
தாலாட்டும் கைகளும்
தடைகளை தந்தாலும்
முன்னேற்றும் விழிப்போடு
வரலாற்றை வகுக்கிறாள்.
சமையலறையே கதியற்று
சாதிக்கும்...
12
Mar
” மாதரின் மறுபக்கம் “
ரஜனி அன்ரன் (B. A) ..." மாதரின் மறுபக்கம் " 12.03.2026
மாதர்சக்தி மாபெரும்சக்தி
மாட்சிமை...
12
Mar
நகுலவதி தில்லைத்தேவன்
24.3.22 வியாழன் கவி
துளி நீர் 183.
“நீரின்றி நிலையா உலகு”
“நீர் உயர வரம்பு உயந்தது
ஒருகாலம்.
வனங்களை அழித்து
மரங்களை வெட்டி
வானுயர்ந்த கட்டிடங்கள்
புதிய தொழில் சாலைகள்
கானல் நீருமாச்சு
களனிகளும் வரண்டாச்சு.
கண்டும் காணாத பொறுப்பற்ற
அரசாங்கம்
பொழியும் துளி நீரும்
கடலில் கலக்குதே
விழும் மழை நீரை சேர்த்து
வையத்தை காத்திடுவோம்.
அதிபருக்கும் நகுலா சிவநாதனுக்கும் தொடரும் வாணிக்கும் சிவதஷசினிக்கும்
வாழ்த்துக்கள் நன்றி.
Author: Nada Mohan
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...
14
Mar
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _ 225
"மூத்தோர் "
வயதில் அறிவில்
அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் முன்னோர்கள்...