மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

நகுலவதி தில்லைத்தேவன்

24.3.22 வியாழன் கவி

துளி நீர் 183.

“நீரின்றி நிலையா உலகு”
“நீர் உயர வரம்பு உயந்தது
ஒருகாலம்.

வனங்களை அழித்து
மரங்களை வெட்டி
வானுயர்ந்த கட்டிடங்கள்
புதிய தொழில் சாலைகள்
கானல் நீருமாச்சு
களனிகளும் வரண்டாச்சு.

கண்டும் காணாத பொறுப்பற்ற
அரசாங்கம்

பொழியும் துளி நீரும்
கடலில் கலக்குதே

விழும் மழை நீரை சேர்த்து
வையத்தை காத்திடுவோம்.

அதிபருக்கும் நகுலா சிவநாதனுக்கும் தொடரும் வாணிக்கும் சிவதஷசினிக்கும்
வாழ்த்துக்கள் நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading