10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நகுலவதி தில்லைத்தேவன்
நகுலவதி தில்லைதேவன்
சந்தம் சிந்தும் கவி
முள்ளிவாய்க்கால்
நம் நாட்டின் சாபமே
நம் இன அழிப்பு.
நாசகாரரின் திட்டமே
மறக்குமா நெஞ்சம்.
முள்ளிவாய்க்கால் சுமந்த நினைவுகள்
மறக்க முடியுமா
மறக்க முடியாத வேதனை
மீள மீள நிழலாடுதே.
ஐயோ என்ற குரல்
கேக்கிறதே.
பச்சிளம்சிசு, படுக்கையில் முதியவர்,பால் வாங்க சென்ற தந்தை, பாராது குத்தி பிளந்து குண்டுமழையில்
குருதியில் தவித்த
எண்ணற்ற உயிர்கள் பரிதவித்து மாண்டனரே!
மறக்குமா நெஞ்சம்!
இன்னமும் கேட்கிறது கதறித் துடித்த உயிரின் ஓசை ஒலி மனதினை வதைக்கிறது மறக்க முடியுமா முள்ளிவாய்க்கால் நினைவுகள் ….
அதிபருக்கும் பாவை அண்ணா இரவு வணக்கம்.
.

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...