தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

நாதம்

நாதமான இசையைக் கேட்க
நாளும் மனது இனிமையே
ஓதும் வேதம் நாதமாக
ஓசை யங்கு மிளிருதே
நாதமான இசையினையே
நாதன் ஈசன் விரும்புவான்
சூது வாது அற்று நீயும்
சுடராய் பாடும் பாடல்
நாதமாக இசைக்குதே
நல்ல கீதம் பொழியுதே

தென்றலாக இசையுமே
தேனாய்க்காதில் ஒலிக்குதே
மன்றம் அதிரும் இன்னிசை
மனதை தூய்மை ஆக்குதே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading