19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நகுலா சிவநாதன்
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்
தண்ணீரில் நிறையும் கழிவுகள்
தளராத பெருந்துன்பம் தருகிறதே!
மண்மீது வாழ்வும் கண்ணீரில் கரையுதே
மனங்களிலே மகிழ்வு விடைபெற்றுப் போகிறதே
கரையும் நீரில் கழிவுகள் நிறைவு
உறையும் பனியும் தடுக்கிறது ஓட்டத்தை
திரையும் மோதும் கடலினிலே
தீரா குப்பை சேர்வதில் துன்பமே!
வாழும் மானிடா ஒருமுறை கேள்!
தாழும் மனித வாழ்வு சகதிக்குள்ளேயா??
வீழும் கழிவும் வீணாய் கொட்ட
கடலின் மட்டமும் கடுகதியாய் உயருதே!
தண்ணீரில் தவளும் குப்பையும்
நன்னீரைப் பாழாக்குதே
மண்ணீரின் வளமெல்லாம்
கண்ணீரில் கரையுதே!
நகுலா சிவநாதன்1715

Author: Nada Mohan
22
Jun
செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு
புவனத்தில் பலநாட்டின்
நாணய மதிப்பு
புழங்கிடும் பல்வேறு
நாமத்தின் சிறப்பு
பலநாட்டின் பணத்தால்
பாரிய விரிசல்
பதுக்கிய...
22
Jun
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_194
"செல்லாக்காசு"
மதிப்பு இழந்த பணம்
பதிக்கி வைக்கும் குணம்
வங்கியில் வைப்பிடாது
முடக்கிய காசு!
...
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...