நகுலா சிவநாதன்

வெறுமை போக்கும் பசுமை

பச்சை மரங்களின் பசுமை
பார்க்கும் இடங்களின் துளிர்ப்பு
உச்சி வெயிலின் ஒளித்தொகுப்பு
ஊக்கம் தருமே உயிர்வளியும்

வெறுமை போக்கும் பசுமை
வேரின் கிழங்கும் ஆரோக்கியம்
உழைப்பின் உறுதியே ஆகாரம்
உலகில் முதன்மை விவசாயம்

பசுமை புரட்சி உலகு காணட்டும்
பார்க்கும் இடமே நீங்கமற நிலைக்கட்டும்
பச்சை மரங்கள் துளிர்க்கட்டும்
பாரில் நல்வாழ்வு ஓங்கட்டும்

நகுலா சிவநாதன்1721

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading