30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
நகுலா சிவநாதன்
பூமிப்பந்தில் நானும்
பூமிப்பந்தில் சுழலும் வாழ்வு
புடம் போடும் சுதந்திர வாழ்வு
கருணை கொண்ட மானிடப்பிறப்பு
கடவுள் தந்த மனிதப்பிறப்பு
என்னைச் சுமக்கும் எழில் அழகே!
இன்பம் தரும் இதயத்து பூவெளியே!
சுழலும் உந்தன் இயக்கும்
சுடராய் என்னை வளர்க்கிறதே!
பிறந்த நாள் முதல் உலாவும் உன் மண்ணில்
ஓட்டமும் நடையும் ஒன்றாக வளர்த்து
தேட்டத்தை உனக்குள்ளே தேடி
நாட்டமாய் வளர்ந்த நல்வாழ்வு
கடலென்றும் நதியென்றும் எம்முள்
இயற்கையைக் காட்டியே பசுந்தளிராய்
பச்சைப் பயிர்களும் இச்சை மரங்களும்
இன்பத்தை தந்து செல்கிறதே!
பூமிப்பந்தே சுழலும் உன் பணியே
சுடராய்க் எம்மை இயங்கவைக்கிறதே
சுதந்திர இயற்கையைக் காப்போம்
சுகமாய் பூமிப்பந்தில் வாழ்வோம்.
நகுலா சிவநாதன் 1680
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...