19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
நகுலா சிவநாதன்
கைக்குள் கையாய் கைத்தொலைபேசி
கைக்குள் கையால் கைத்தொலைபேசி
கண்ணைக் கவரும் வனப்பைப் பார்
பைக்குள் இருந்து பாடாய்ப் படுத்தும்
பண்பு நிலையைப்பாரீரோ!
வையம் தன்னில் வரவும் செலவும்
வருடம் முழுதும் போகுது பார்
கையும் மீறி கதைத்த காசே
கரையுது எங்கள் வரவுகளில்
அடக்கமாகும் தொலைபேசி அமுதமாகப்
பேசிடலாம்
முடக்கமாக நாமிராமல் முயலும் விடயம் ஆற்றிடலாம்
தடங்கலாகும் பாதைதனிலே தனித்து
இதுவும் உதவிடுமே!
மனங்கள் மகிழப் பேசலாம்
மனதோடு ஒட்ட காட்சிகள் காணலாம்
ஊடகப்பரப்பாய் கைக்குள் ஒளிருது
உடனுக்குடன் சேதியைச் சொல்லுது
வாடகை கட்டி எடுக்கலாம்
வந்தணைத்து எம்மைச் செல்லலாம்
நாளிகை காணும் நன்மைக்கே
நன்றாய் பயனும் ஆக்கிடலாம்
அளவாய் நீயும் பாவிப்பாய்
அமுதாய் என்றும் பேசிடலாம்
நகுலா சிவநாதன்1747
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...