சித்திரைப்புத்தாண்டு

இரா.விஜயகௌரி புத்துயிர் விதைத்தொரு புதியதோர் ஆண்டு விளைந்தது பூமியிலே -இங்கு சித்திரை விரித்தெழும் சீரிய பாதையை செம்மையுள் பதித்தெழுவோம் எத்துணை...

Continue reading

சித்திரை புத்தாண்டு-2179 ஜெயா நடேசன்

சித்திரை புத்தாண்டே அன்புக்கோர் அணிகலனாய் அவனியுள்ளோர் போற்றிடவே ஆவலுடன் வர வேற்கிறோம் விய பெயர் புத்தாண்டே வருகவே இன்பமாய் எம்...

Continue reading

-நாதன் கந்தையா-

= விடியல் =

பேய் கொள்ளும்
பிணியொடொரு பிரிவும் சேரும்.
பித்தொடு பிடாரிகளும்
துணையாயாவர்.
தாயில்லை சேயில்லை
இல்லுமில்லை.
தரித்திரமே உருத்திரமாய்
கொள்வார் காண.
வேர்மூலம் விடையில்லா
வினைகள் ஓங்கும்.
வேடன் கை வலையாக
சதிகள் சூழும்.
கானகத்தில் வாழ்வதுபோல்
கனவும் தோன்றும்.
காற்றிடையே தூசியென
வாழ்வும் ஆகும்.
பாழாகி போவாய் நீ
என்பாள் தாரம்.
பக்கதில் கொள்ளாமல்
சுற்றம் மேவும்.
நேராக இடிவந்து தலையில் வீழும்.

நிறைவாக அஃதே னென்று
கேட்டால் நீயும்.

மானுடத்தின் விடியலை யார்
தடுத்தார் என்றால்
மாற்றமில்லை அத்தனையும்
நடந்தே தீரும்.

அறிவு நிறை ஓர்ப்புடனே
கடைப்பிடித்து.
கண்ணியமாய் பெண்ணியத்தின்
விடியல்மீது
களங்கமது புழங்க எவர்
முயன்றால் மேலே
கண்டதெல்லாம் தொடரும்
உன் வாழ்வில் லென்பேன்.

– நாதன் கந்தையா-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading