கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நாதன் கந்தையா

#கண்கொள்ளா_காட்சி

செய்தவினை பின்னையொரு
திறனோ டாங்கு
திருமுடியும் மணிமகுடம்
சிதற ஓடி
நெல்லியது மூட்டையவிழ்
நிலமாய் மாறி
பல்லிழிக்க கண்டோமே
பௌத்தன் மைந்தா
தெங்குமர மேலிருந்த காட்சிபோல
திரை கடலின் ஓரத்தே
காலி வீதி
கண்டதென்ன கருமவினை
கொண்ட ஊழோ
காதறுந்த ஊசியதும்
தீதோ நன்றோ.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் செல்லாக்காசு புவனத்தில் பலநாட்டின் நாணய மதிப்பு புழங்கிடும் பல்வேறு நாமத்தின் சிறப்பு பலநாட்டின் பணத்தால் பாரிய விரிசல் பதுக்கிய...

    Continue reading