அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

நாதன் கந்தையா

#கண்கொள்ளா_காட்சி

செய்தவினை பின்னையொரு
திறனோ டாங்கு
திருமுடியும் மணிமகுடம்
சிதற ஓடி
நெல்லியது மூட்டையவிழ்
நிலமாய் மாறி
பல்லிழிக்க கண்டோமே
பௌத்தன் மைந்தா
தெங்குமர மேலிருந்த காட்சிபோல
திரை கடலின் ஓரத்தே
காலி வீதி
கண்டதென்ன கருமவினை
கொண்ட ஊழோ
காதறுந்த ஊசியதும்
தீதோ நன்றோ.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading