13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
நாதன் கந்தையா
#பஞ்சம்
வயிறொட்டி விழி பிதுங்கி
வண்ணம் அது மாறி
நெறி கெட்ட உடலிருந்தால்
பசி கொண்டு பட்டினியால் – அது
நடந்த தென்று பெயர்.
சோமாலியாவென்றால்
காமாலை யது விருக்கும்
கூழில்லா வேறு வயிற்றில்
கோரமிலம் நிறைந்திருக்கும்
உப்பிய வயிறுருந்தும்
ஒறுத்தே உணவிருக்கும்.
நீ உழைத்து உயர்ந்தாலும்
நாடு செத்துபோனதென்றால்
காடு பற்றி அதுபோகும்
கொலை களவு பெருகிவரும்
ஊழ்வினை அதுவென்று -உலகம்
வெறுத் தொதுக்கிவிடும்
பிணமொன்று தினமசையும் – பெற்ற
பிள்ளை மலக்குழியில் விழும்
அறிவு பிசகிவிடும்
ஆன்மாவும் செத்துவிடும்
போராடு தூக்கியெறி
புணர்ச்சியில் கிடந்துளறும்
பொறுப்பில்லா அரசனைத்தான்.
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...