பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் (703)

Selvi Nithianandan

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பது நடப்பது
நிஜத்திலே சிலருக்கே
நினைனயாது வருவது
நித்திலத்தில் பலருக்கே

நல்லதாய் வந்துவிட்டால்
நல்உள்ளம் பறைசாற்றும்
நன்மை தீமையானால்
நன்றியிலாகுறைகூறும்

நினைத்ததே நடந்தால்
நன்றிபகரும் அகமும்
நூற்றுக்கு நூறுதடவை
இறைவனுக்கே வாழ்துரைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

Continue reading