நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் (703)

Selvi Nithianandan

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பது நடப்பது
நிஜத்திலே சிலருக்கே
நினைனயாது வருவது
நித்திலத்தில் பலருக்கே

நல்லதாய் வந்துவிட்டால்
நல்உள்ளம் பறைசாற்றும்
நன்மை தீமையானால்
நன்றியிலாகுறைகூறும்

நினைத்ததே நடந்தால்
நன்றிபகரும் அகமும்
நூற்றுக்கு நூறுதடவை
இறைவனுக்கே வாழ்துரைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading