” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் (703)

Selvi Nithianandan

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பது நடப்பது
நிஜத்திலே சிலருக்கே
நினைனயாது வருவது
நித்திலத்தில் பலருக்கே

நல்லதாய் வந்துவிட்டால்
நல்உள்ளம் பறைசாற்றும்
நன்மை தீமையானால்
நன்றியிலாகுறைகூறும்

நினைத்ததே நடந்தால்
நன்றிபகரும் அகமும்
நூற்றுக்கு நூறுதடவை
இறைவனுக்கே வாழ்துரைக்கும்

Nada Mohan
Author: Nada Mohan