09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
நிழலாடுதே நினைவாயிரம்..
வியாழன் கவிதை நேரத்துக்காக..
கவி இலக்கம்-2280
நிழலாடுதே நினைவாயிரம்..!!
நிறைவாகா நிஜ வாழ்விலே
நிழலாடும் நினைவுகள் ஆயிரம்
உறைந்து போகும் பனியாய்
உணர்வுக்குள் இறுகியதாய்..
பட்டாம் பூச்சி வாழ்வின் வட்டமாய்
பாயும் புலியின் வீரத் தெறிப்பாய்
பூவிரித்த சோலை வண்ணமாய்
எத்தனையோ நினைவுகள் இங்கே
பூட்டுப் போட்டே அடைத்து விடாது
மீட்டுத் தருமே முன்னோக்கியதாய்
மறப்பினுக்கு வசப்படா மார்க்கம்
இறப்பு ஒத்த துயர் ஈணும் இதுவும்..
காதல் கூட ஈடிணை யில்லா
காலத்தின் ஓட்டத்தில் கரையா
வம்பிழுக்கும் வாய் மொழி தரும்
மூளை நரம்பினிலே இசை தரும்..
சிவதர்சனி இராகவன்
29/1/2026
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...