29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
நேவிஸ்பிலிப்
வியாழன் கவிதை இல(60) 02/06/22
தலைப்பு
மாய உலகு
வாழ்க்கை ஓட்டத்திலே
தென்றல் உலவும் தோட்டம்
தேன் சிந்தும் மலர்கள் சுற்றி
சுவைத்திருக்கும் வண்டினங்கள்
இன்று பாடிய வண்டினங்கள் இல்லை
தேன் சிந்தும் மலரும் வாடியே போச்சு
சோகங்கள் சூழ்ந்திருக்க
கானங்கள் போனதெங்கே
மலர்வதும் வாழ்வதும் இயற்கை என்றால்
மடிவதும் ஒடிவதும் ஓரிடமோ
என்ன என்ன காட்சிகள்
விந்தை இந்த உலகினிலே
இன்பம் உண்டு துன்பம் உண்டு
வாழ்க்கையெனும் ஒடத்திலே
என்ன என்ன காட்சிகள் காண்கின்றோம் கண்முன்னே
துன்பம் வேண்டாம் இறைவா
இன்பம் மட்டும் வேண்டுகின்றேன் .
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...