பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(104). 01 /06/23
ஒன்றிணைவோம்

ஏற்ற இறக்கமில்லா
எதிர் காலம் சமைப்பபதென்றால்
மாற்றம் நடக்க வேண்டும்
தடைகள் உடைய வேண்டும்

வேற்றுமை அகன்று
உணர்வினால் நெஞ்சம் கலந்து
நினைவெல்லாம் ஓரின உணர்வோடு
விரைந்தொன்றிணைய வேண்டும்

நெஞ்சோடு நெஞ்சை
அன்பாள வேண்டும்
நிறைவான நீதி
நின்றாள வேண்டும்

போதையும் மதுவும்
தொலைந்தோட வேண்டும்
நஞ்சாளும் உலகை
வென்றாள வேண்டும்,

ஊரோடு உறவோடு
உறவாட வேண்டும்
சமுதாய ஒன்றிப்பு மலர்ந்திட
கரங்கள் ஒன்றாய்இணைந்திட வேண்டும்,

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading