10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நேவிஸ் பிலிப்
கவி இல(105) 8/06/23
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
**********************************
பொதிகை மலைத் தென்றலிலே
பூத்தெழுந்த தமிழே
‘அ’ எழுத்தை வித்தாக்கி
தொகுத்தெடுத்த எழுத்துக்கள்
செந்தமிழ் சொற்றொடராய்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் மொழி
புலம் பெயர் சிறார்களால்
ஒத்திசையாய் இணைந்திருந்தே
பாமுகத்தில் தொடர்ந்து வர
எட்டுத்திக்கும் தமிழ்மணம்
கொட்டும் முரசொலியாய்
புவியெங்கும் முழங்கிடுதே
ஊக்கமாய் ஆக்கங்கள்
தேக்கம் காணா பிரளயமாய்
ஊற்றெடுத்து பெருகிடவே
சுதந்திர தமிழ் மணமெங்கும் கமழ்ந்திடுதே
அழிவில்லை யென்றும்
தாய் மொழியாம் தமிழுக்கே
அடுத்த தலைமுறைக்கும்
வளர்த்து வரும் பாமுகம்
வாழ்க வாழ்க என்றும் வாழவே,,!!!!!!
நன்றி வணக்கம்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...