02
Apr
ரஜனி அன்ரன் (B.A) " சிறப்புக் குழந்தைகள் " 02.04.2026
சித்திரைத் திங்கள்...
02
Apr
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
மெல்ல துளிர்க்கும் வசந்தம்
மெல்ல துளிர்க்கிறது வசந்தம்
மேனியை சிலிர்க்க வைக்கும் காற்று
செல்லமாய் அழைக்கும்...
01
Apr
போரிருல் எப்போது நீங்கும்
-
By
- 0 comments
அமைதி பூங்காவான பூலோகம் அன்று
அமைதியைக் கெடுத்து போர்கோலம் பூண்டதின்று
வெறியை வெற்றியாக்கி...
நேவிஸ் பிலிப்
வியாழன் கவிதை இல(57) 22/4/22
போராட்டம்.
மனதின் போராட்டம் மனிதனை வாட்ட
மக்கள் போராட்டம் உலகையே ஈர்க்க
துன்பமில்லா வாழ்க்கையில்லை
நெருப்பில்லா வேள்வியில்லை.
புயலுக்கும் பூகம்பத்திற்குமிடையே
புரியாத போராட்டப் பயணம்
பூமிக்கடியில் இடம் பிடிக்க
புவிமேலே நடக்குது பெரும் போராட்டம்
மண்ணுக்காய் ஒரு புறம்
மண்ணெண்ணைக்காய் மறு புறம்
மாந்தரெல்லாம் தவிக்கக் கண்டு
புரிந்தோர் புரிகின்ற போராட்டப் பயணம்
நல்லது கெட்டது எதுவென அறிந்து
ஆராய்ந்து செயல்பட மறந்து விடாதே
கடந்து போக கற்றுக் கொள்,
காயங்களுக்கு நியாயம் தேடாமல்,
Author: Nada Mohan
02
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
நன்றி
எழுத கவிதை வராது
எப்படி எழுதி வாசிப்பது
எதை கருவாய்எடுப்பது
என்று சொன்ன போது
முடியும்...
31
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பள்ளிக்காலமே.....கல்வி எனும் பெருவிளக்கு
கற்றுத்தரும் கூடமிது
துறைசார்ந்து உருவாக
தூக்கி...
31
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
முதன் முதலாக முயற்சி
பதிலுக்குப்பதில் பயிற்சி
எதிலும் உயர்ச்சி பெறப்
போட்டி உயிரானந்தமே
ஐந்தோ அறியாப் பருவம்
பதினைந்து...