19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
நேவிஸ் பிலிப்
18/8/22
கவி இல( 69)
கோர வெப்பம்
அழியாத ஓவியமாம்இயற்கையினை
சீரழித்தான் ஆறறிவழிந்த மனிதன்
பொறுமை காக்கும் நில மகளும்
கொதிக்கின்றாள் சீற்றமுடன்
பூமியெங்கும் கடும் வெப்பம
தவழ்ந்து வரும் தென்றல் காற்றும்
அனலாய் கொதித்திடவே
வெப்பம் தாங்கா மக்கள் தினமும் தவித்திடவே
நீர் நிலைகள் வற்றிப் போச்சு
பயிர் பச்சையும் வாடிப் போச்சு
தாகம் தீர்க்க தண்ணீரின்றி
மாக்களெல்லாம் மடியுதிங்கே
குழாய் தண்ணீரும் வாரா நிலை
குடி நீருக்காய் மக்கள் தவிக்க
காய்ந்து வெடித்த நிலங்களிலே
பசுமைகள் கருகலாச்சு
பெரு மரக் காடுகளும்
காட்டுத் தீயால் பற்றி எரிய
ஊருக்குள்ளும் பரவிய தீயால்
தற்காப்பாய் மக்கள் வேறிடம் நாட
கரு மேகமே வான் முகிலே
பெரு மழையாய் நீ பொழியாயோ
இறைவா உம் கருணையின்றி இவ்விடர்
தீர்த்திடுவார் யாருளரோ?

Author: Nada Mohan
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...
12
Jun
செல்வி நித்தியானந்தன்
ஒத்திகை
இல்லற இணைப்பு இப்போ
ஒத்திகை போன்று நடக்கினம்
இருப்பு அணைப்பு தப்போ
இடர் விலக்கி செல்லினம்
ஒத்திகை...