பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை பேரையும்
ஏற்ற இறக்கம் இன்றி
ஏணிப்படிகளாக இருந்தும்
ஏகானந்தமானவர்
எம் அன்னை.🙏

Nada Mohan
Author: Nada Mohan