பாடசாலை

அபிராமி மணிவண்ணன்

எனது புதிய வகுப்பு
எட்டாம் வகுப்பு
பள்ளி தொடங்கியது
துள்ளிச் செல்வேனே
மிகவும் மகிழ்ச்சியே
வீட்டில் ஆரவாரமே
அதே நண்பிகளுடன்
அதே ஆசிரியருமே
பள்ளி செல்ல ஆசையே
வீட்டில் நிற்க ஆசையில்லையே
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading