பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாதை மாறிடும் மானிடர்

ராணி சம்பந்தர் -ஜேர்மனியிலிருந்து

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு மாறாகத் திசை திருப்பி ஏற்றியோ இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில் எதுதான் முடிவோ இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகும் பட்டு விடும்

மாற்றிய திசையில் பரிதவிப்பு மாறிட புதிய பாதையில் பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர் .

Nada Mohan
Author: Nada Mohan