பாதை மாறிடும் மானிடர்

ராணி சம்பந்தர் -ஜேர்மனியிலிருந்து

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு மாறாகத் திசை திருப்பி ஏற்றியோ இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில் எதுதான் முடிவோ இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகும் பட்டு விடும்

மாற்றிய திசையில் பரிதவிப்பு மாறிட புதிய பாதையில் பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர் .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading