பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

புது வருடம்

செல்வி நித்தியானநதன்
புது வருடம்
அறுபது ஆண்டின்
பிறப்பு
அவனியில் வந்திடும்
சிறப்பு
அதிகமாய் சேர்ந்திடும்
பொறுப்பு
அதிகாலை வரும்வரை
இருப்பு

ஆலயத்தில் மருத்து
நீரும்
அம்மாவின் தலை
முழுக்கும்
அட்டிலில் இனிப்பு
பொங்களும்
ஆனந்தமாய் ஆடை
உடுத்தும்

கைவிசேட பணத்தை
எதிர்பார்த்தும்
உறவுகளின் இல்லம்
செல்வதும்
உற்சாகம் தந்ததே
அன்று
எல்லாமே தொலைத்து
தனிமையே இன்று

செல்வி நித்தியானநதன்

Nada Mohan
Author: Nada Mohan