” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

புது வருடம்

செல்வி நித்தியானநதன்
புது வருடம்
அறுபது ஆண்டின்
பிறப்பு
அவனியில் வந்திடும்
சிறப்பு
அதிகமாய் சேர்ந்திடும்
பொறுப்பு
அதிகாலை வரும்வரை
இருப்பு

ஆலயத்தில் மருத்து
நீரும்
அம்மாவின் தலை
முழுக்கும்
அட்டிலில் இனிப்பு
பொங்களும்
ஆனந்தமாய் ஆடை
உடுத்தும்

கைவிசேட பணத்தை
எதிர்பார்த்தும்
உறவுகளின் இல்லம்
செல்வதும்
உற்சாகம் தந்ததே
அன்று
எல்லாமே தொலைத்து
தனிமையே இன்று

செல்வி நித்தியானநதன்

Nada Mohan
Author: Nada Mohan