05
Mar
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
05
Mar
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
-
By
- 0 comments
ஆத்தங்கரை ஓரத்திலே அத்த பொண்ணு
ஆசைகள் நூறு ஆனந்தம் கோடி
ஒசைகள் பிறக்க ஓடும் எண்ணம்
கவலைகள்...
05
Mar
சாதித்துயர் சமூகவிழி…
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
பற்பல பாத்திரமாய் பண்பட்ட வாழ்வியலாய்
சுற்றுகின்ற பம்பரமாய் ஓய்வற்று ஓடுபவள்
ஓங்கார வடிவமிவள் சக்திக்கு...
புனிதா கரன் UK
தைப் பொங்கல்
————————-
தமிழர் திருநாளாம்
தை திங்களிலே//
சாதிமத பேதமின்றி
களித்திடுவோம் அந்நாளை//
உலகிக்கே உணவளிக்கும்
உழவனுக்கு உதவிடும்//
கதிரவனைப் போற்றி
கால்நடையை வணங்கி//
நன்றி கூறிடும்
நலமிகு பெருநாளே//
பழையன கழிதலும்
புதியன புகுதலுமென//
எம்மில் உள்ள
தீயகுணங்களை அகற்றி//
நற்குணங்களை வளர்த்திடல்
சாலச் சிறப்பே//
தை பிறந்தால்
வழி பிறக்குமென//
நம்பிக்கை வளர்த்திட
நல்வாழ்வும் மலருமே//
வள்ளுவன் போற்றிய
பெருமைமிகு தொழிலாம்//
உழவு தொழில்தனை
உளமகிழ்ந்து போற்றி//
பண்பாட்டு விழுமியமும்
பாரம்பரிய சிறப்பும்//
பொங்கி மகிழ்ந்திடவே
பொங்கலைக் கொண்டாடுவோம்/
நன்றி
புனிதா கரன்
Author: Nada Mohan
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...
03
Mar
-
By
- 0 comments
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
03-03-2026
வலிகள் யாவும் பனித்துளியாய்
விடியலில் கலைந்து சென்றிடுமே
நலிதல் அற்று வாழ்வாயானால்
நலமே...