16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
“புன்னகை “
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212
” புன்னகை”
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் பேற்றும்
நற்றமிழ் அரசன்!
தமிழ்ச்செல்வா தாய்நிலம்
உனை வணங்கும்
உன் புன்னகை இன்னும் மங்கவில்லை பொங்குகின்றது
உன் கனிவான பேச்சு காதில் கேட்கின்றது!
வான்படை செய்த சதியால்
புன்னகை செல்வனை தமிழீழம் இழந்தது
திட்டமிட்ட அரசின் நாசகார சதிக்கி இரையாகிய
பிரிகேடியர் தமிழ்ச்செல்வா உன் புன்னகை இன்னும் பூத்து குலுங்குது!
காய்த்து கனியாக
காத்திருந்தாய் காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுத்ததே
காலம் காலமாக காக்கை வன்னியன்
கூட்டத்தால்
எம் தாய் நிலம் பறிபோனதே!
நன்றி 🙏
19
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல 341
"இனிமை"
இல்லற வாழ்வில்
நல்லறம் இனிக்க
நானிலம்
எம்மை வாழ்த்துவது இனிமமை!
பிள்ளைகளின் வளர்ச்சி...
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...