மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

புலம்பிடும்னிதம்

Selvi Nithianandan

புலம்பிடும்னிதம்

சடுதியான காலநிலை
மாற்றம்
சளி இருமல் காய்ச்சலாய்
தாக்கம்
குளிரும் போட்டியாய்
ஏற்றம்
பனியுடன் மழையாய்
இறக்கம்

பகலவனும் ஒழிந்து
புகாராய் இருட்டு
பட்டப் பகலும்
இருளில் வெளிச்சம்

கோடை வந்தாலே
வெய்யிலின் கொடுமை
மாரி வந்தாலும்
குளிர்ரென புலம்பல்

அங்கலாய்க்கும் மனிதகுணம்
அகப்பட்டதே மனிதமனம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading