மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

புலம்பிடும்னிதம்

Selvi Nithianandan

புலம்பிடும்னிதம்

சடுதியான காலநிலை
மாற்றம்
சளி இருமல் காய்ச்சலாய்
தாக்கம்
குளிரும் போட்டியாய்
ஏற்றம்
பனியுடன் மழையாய்
இறக்கம்

பகலவனும் ஒழிந்து
புகாராய் இருட்டு
பட்டப் பகலும்
இருளில் வெளிச்சம்

கோடை வந்தாலே
வெய்யிலின் கொடுமை
மாரி வந்தாலும்
குளிர்ரென புலம்பல்

அங்கலாய்க்கும் மனிதகுணம்
அகப்பட்டதே மனிதமனம்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading