தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

புலம்பிடும்னிதம்

Selvi Nithianandan

புலம்பிடும்னிதம்

சடுதியான காலநிலை
மாற்றம்
சளி இருமல் காய்ச்சலாய்
தாக்கம்
குளிரும் போட்டியாய்
ஏற்றம்
பனியுடன் மழையாய்
இறக்கம்

பகலவனும் ஒழிந்து
புகாராய் இருட்டு
பட்டப் பகலும்
இருளில் வெளிச்சம்

கோடை வந்தாலே
வெய்யிலின் கொடுமை
மாரி வந்தாலும்
குளிர்ரென புலம்பல்

அங்கலாய்க்கும் மனிதகுணம்
அகப்பட்டதே மனிதமனம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading