27
Nov
ஜெயம்
ஒவ்வொரு தமிழரின் நெஞ்சிலும் சின்னமாக
தமிழின் விடியல் ஒவ்வொன்றும் அவர் வண்ணமாக...
27
Nov
நினைவுகள் கணக்கின்றன 1
-
By
- 0 comments
ஜெயம்
நெஞ்சில் எரிந்த தியாகத்தால் உருவான போர்
மண் விடுதலை போராளிகளாக மாறினாரன்றோ...
27
Nov
நினைவுகள் கனக்கின்றன 78
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-11-2025
ஊமையாய் உறங்கிய
உள்ளத்து அலையெல்லாம்
கார்த்திகை பிறந்தாலே
கனக்கின்றது நினைவாலே
இறுதி மூச்சின் சத்தம்...
பூக்களின் புது வசந்தம்
இயற்கையின் படையல்
செயற்கையில் உன்னதம்….
வியப்பினில் விழிகள்அகல
பூக்களில் மொய்க்கும் மனங்களே….
புதுப்புது வசந்தம் பூரிப்பில்
உச்சம்…
பூக்கும் அழகு வீசும் வாசம்
காக்கும் கடவுள் எழுதிய விதி…
இறைவனின் சுயதேவையும் பூக்களே…
பூவையர் நாடலும் பூக்களே…..
இன்றைய விடியலில் அழகோடுமலர்ந்து…
மலர்ந்த நொடியில் காலனாக மாறும் மனிதமே……
விரல்களால் நுள்ளி எடுத்து
புதுவசந்தம் அழிக்கும் செயல் தகுமா…..பூக்கும் கணங்கள் அழியாத விதியை எழுத வேண்டியதை இறைவன்
மறந்தாரோ….
ரசிக்கும் மனங்கள் வசிக்கும் காலம்வரை….அழகும் வாசமும் அழியும் விதியே….பூக்களின் புது வசந்தம் சொல்லில் மட்டுமே…
நன்றி வணக்கம்
Author: Nada Mohan
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...
01
Dec
-
By
- 0 comments
தியாகம்
செல்வி நித்தியானந்தன்
தமக்கென வாழாது
பிறருக்காய் உயிரை
மண்ணுக்கு அர்ப்பணித்த
வீரரின் பெருந்தியாகம்
தலைவனின் பேச்சு
தாரக மந்திரம்
தரணியில்...