11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவி நேரம்.
இல.520
இயற்கை.
*************
ஆண்டவன் கொடையினிலே, அழகிய தோற்றங்கள்.
அதிசயப் படைப்பினில் , அதற்குள்ளும் மாற்றங்கள்.
அறிந்தும், அறியாததுமாய், எண்ணற்ற , விசித்திரமான தோற்றங்கள்.
அவனியைக் காக்க வந்த அவதார தெய்வங்கள்.
எண் சாண் உடம்பினுள்ளே, உயிர் துடிக்க, உதவி நிற்கும்.
ஒட்டுகின்ற நோயதற்கும், எட்டிப்போக, மருந்தளிக்கும்.
சுட்டித் தனத்தாலே , சிறுகுறும்பும், செய்ய எண்ணும்.
வட்டி , முதலோடு, வாரியும் தான் கொண்டு செல்லும்.
** இயற்கை**
பிறக்கும் நாளினை, ஏட்டிலையும் குறித்து வைக்கும்.( ஆனால்)
இறக்கும் நாளதனை, மர்மாக மறைத்து வைக்கும் .
பொன்.தர்மா

Author: Nada Mohan
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...