11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.521
*** விடியலின் உன்னதம்***
வெள்ளந்திப் பொழுது வெள்ளாப்பிலே,ஜனனம்.
வெளிச்சத்தை விழுங்கிய, இருளோ , அவலமாக மரணம்.
காலைக் குருவிகளோ, கீச்சு , மாச்சு என்று கல கலத்துச், சத்தம்.
மாலையாவதற்குள்,மறுபடியும் வயிறு நிரப்பவென , ஓட்டம்.
அயர்ந்திட்ட கண்களோ, இமை வெட்ட மறுக்குது.
இறுகப் பிடித்த போர்வையோ, நழுவிப் போகத் தடுக்குது.
அன்றாடும் உழைப்பாளிக்கோ,அடுத்த நேரத்தை எண்ணி எண்ணித்,தலைச்சுற்று.
வண்டாட்டம் ,பறப்பவர்க்கோ ,வறுக வேண்டுமென்று , பெரும் பித்து.
தெண்டாட்டம் களையவே, தினம் , தினம்,தோன்றி மறையும் விடியல்.
வெள்ளாப்பும் , வெகு இருளும், வகுப்பதே , விடியலின் உன்னதம் .
பொன்.தர்மா

Author: Nada Mohan
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...