15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.526
***** சித்திரை*****
சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள்.
சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள்.
சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள்.
சுகந்தமாம் வாழ்விற்குத் , தூபமும் இடுவாள்.
வெற்றிகள் குவிக்கவே, வழிகாட்டியாய் நிற்பாள்.
வீணரின் செயலுக்குத், துறட்டியாக இருப்பாள்.
நயமது கிடைக்கவே, நாற்றிசையும், நல்மாரி பொழிவாள்.
தனம் , தானியம், யாவையுமே , தாராளமாகச் சொரிவாள்.
மனம் வைத்தே மகிழ்வோடு, உலகிற்காய் உழைப்பாள்.
மதிநுட்பத் திறனாலே, மகுடத்தை ஏற்றுவாள்.
பொன்.தர்மா

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...