13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம்.
இல.526
***** சித்திரை*****
சித்திரையாள் வருவாள், முத்திரை பதிப்பாள்.
சத்தியமாய் அவள், சர்வமும் காப்பாள்.
சுற்றிடும் இடர்களை, வெட்டியே எறிந்திடுவாள்.
சுகந்தமாம் வாழ்விற்குத் , தூபமும் இடுவாள்.
வெற்றிகள் குவிக்கவே, வழிகாட்டியாய் நிற்பாள்.
வீணரின் செயலுக்குத், துறட்டியாக இருப்பாள்.
நயமது கிடைக்கவே, நாற்றிசையும், நல்மாரி பொழிவாள்.
தனம் , தானியம், யாவையுமே , தாராளமாகச் சொரிவாள்.
மனம் வைத்தே மகிழ்வோடு, உலகிற்காய் உழைப்பாள்.
மதிநுட்பத் திறனாலே, மகுடத்தை ஏற்றுவாள்.
பொன்.தர்மா
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...