19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
போரிடர்
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்
எவரோ அவர் சாபந்தானோ
ஊறிடும் கார்த்திகைப் பூவில்
உறிஞ்சிடும் மழை நீர் மோகமா
உதிரம் கரைந்தது கூறிடுமே
கல்லறைப் பூக்களின் மண்
அரிஞ்சிடும் கண்ணீரே என
கார்கால விண்மேகங்களே
மானிடரில் ஏனிந்த மோகம்
ஒவ்வோர் வருடப் புதுப் பெயர்
இவ்வருடத் திட்வாவோ தீவிரம்
ஊரெல்லாம் அல்லோலம்
வேரறுந்த மரம் அலங்கோலம்
இடைமுறிந்த வாழை ஊர்கோலம்
மண் சரிந்த புதைகுழி பலிகோலம்
இன்றும் துரத்தும் இயற்கைப் பசியே
இன்னுமின்னும் தீரவில்லையா
உன் தாகம் .
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...