” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மட்டுவில் மரகதம்

பயம் கொள்ள கூடாது

தயக்கமாக இருக்கும்
தடையாக வரும்
நெருங்க விட மாட்டாது
நினைச்சு பார்க்க முடியாது

பயத்தை உள்ள ஒருவனால்
எத்தனைக்கவும் முடியாது
எடுப்பு காட்டும் இயலாது
இத்தனைக்கும் வெற்றிபெற
தட்டி விட்டு உச்சி பெற
புதிய பல சாதனைகள்
படைக்க விட வேண்டுமானால்
விட்டு விடு உன் பயத்தை

Nada Mohan
Author: Nada Mohan