மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

தை மகளே!

கை தர வாரீர்
தை மகளே!
பட்ட சில
வேதனைகள் என்னவோ
கிட்ட வந்து
என்னோடு ஒட்டாமல் போகட்டும்
தை மகளே!
வாழ்க புதுவாழ்வு
பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக
வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும்
தை மகளின்
அற்புதமான ஆனந்த
வாழ்வு
வாழ்க
வளர்க
நிறைய
நிலையாக

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading