மட்டுவில் மரகதம்

மட்டுவில் மரகதம்

தை மகளே!

கை தர வாரீர்
தை மகளே!
பட்ட சில
வேதனைகள் என்னவோ
கிட்ட வந்து
என்னோடு ஒட்டாமல் போகட்டும்
தை மகளே!
வாழ்க புதுவாழ்வு
பல் ஆயிரம் ஆண்டுகளாக ஆண்டுகளாக
வளரட்டும் புன்னகை இவ்வாண்டில் தொடங்கட்டும்
தை மகளின்
அற்புதமான ஆனந்த
வாழ்வு
வாழ்க
வளர்க
நிறைய
நிலையாக

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading