20
Mar
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
20
Mar
” வரமானதோ வயோதிபம் “
ரஜனி அன்ரன் (B.A) “வரமானதோ வயோதிபம் “ 20.03.2025
வாழ்க்கைப் பயணமதில்
வயோதிபம் காலத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 213
07/03/2023 செவ்வாய்
“நாதம்”
———-
கோவில் மணி நாதம்-அது
குடிகளுக்கு என்றும் வேதம்!
பூவில் வண்டின் நாதம்-அது
புரியாத இனிமை கோலம்!
அவன் ஆடிடும் நாதம்-அது
ஆனந்த உச்சத்தின் வேதம்!
இவண் இல்லை பேதம்-என்றும்
இணையிலா நாத கானம்!
கானத்தில் பிறந்த நாதம்-அதில்
காலத்தால் வாராது சேதம்!
மோனத்தில் ஆடும் பாதம்-அது
மோதல் இல்லாத ஞானம்!
நாதஸ்வரம் ஓர் ஞானம்-அதில்
நமக்குள் இல்லை பேதம்!
வேத உச்சாடன நாதம்-அது
விண்வரை சென்று மீளும்!
தந்திகள் தரும் நாதம்-அது
தானாக உயிரை மீட்டும்!
அந்தியில் வீசும் காற்று-அது
ஆன்மாவை வருடும் நாதம்!
இருபக்க அடிதாங்கும் மேளம்-அதன்
இணைவில் இசைந்திடும் நாதம்!
தருவிக்கும் இன்பமுதிர் தாளம்-அது
தந்திடும் இணையிலா நாதம்!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
19
Mar
செல்வி நித்தியானந்தன்
மாற்றம்
மாற்றங்கள் பலவும்
நன்று
மாறுவதும் சிலதும்
வென்று
மாற்றாமல் முடியாதும்
அன்று
மாற்றி நடைபயிலும்
இன்று
துருவ மாற்றமாய்
குளிரும்
பருவ மாற்றமாய்
வெயிலும்
உருவ...
19
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 66
17-03-2025
பாமுகம் என்னும் தளத்தினிலே
பலமுகமாய் இணைந்து நாங்களெல்லாம்
சந்தம் சிந்தும் சந்திப்பாய்
செவ்வாய்...
18
Mar
வசந்தா ஜெகதீசன்
முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்...