16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 224
30/05/2023 செவ்வாய்
“ மூண்ட தீ”
—————
அன்று எப்போ மூண்ட தீ
அகில்ம் தெரிய நீண்ட தீ
இன்று வரை எரியும் தீ
ஈனம் தரும் அடிமைத் தீ!
அண்ணன் செயலால் மூண்டதீ
ஆளும் வர்க்க பேதத் தீ
எண்ணும் எங்கும் மூளும் தீ
எழுமே நாளும் பொறாமைத் தீ!
அறுபது தனிலே மூண்ட தீ
ஆயுதம் தூக்க வைத்த தீ
கறுப்பது ஒன்றே கொண்ட தீ
காரியம் எல்லாம் தடுத்த தீ!
சிவனின் கண்ணில் மூண்ட தீ
சினத்தின் வெளிப்பா டிந்தத் தீ
அவனின் எதிரியை அழித்த தீ
ஆயிரம் காலமாய் எரியும் தீ!
கண்ணகி சினத்தில் மூண்ட தீ
காவிரிப் பட்டினம் அழித்த தீ
எண்ணவே பதறும் இந்தத் தீ
ஏழேழு காலமும் மாளாத் தீ!
பாண்டியன் செயலில் மூண்ட தீ
பையவே சென்று மீண்ட தீ
தீண்டிய பொழுதில் தீதுறும் தீ
தீமையும் நன்மையும் தருமே தீ!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...