16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 245
12/12/2023 செவ்வாய்
“காதல்”
————
கண்டாங்கி சேலை கட்டி..
கண்ணிரண்டில் அம்பு பூட்டி..
சண்டாளக் குமரி யொருத்தி..
சாய்ந்தாள் எனை நெருங்கி!
காதலின் பொருள் விளக்கி..
கற்பனையின் இருள் விலக்கி..
மோதலின் சுவை பருக்கி..
மேலுமின்பம் தனைப் பெருக்கி!
நெஞ்சிலே அன்பு பொருத்தி..
நினைவுதனில் எனை இருத்தி..
துஞ்சிட விடாமலே வருத்தி..
தூரநின்று சிரித்தாள் சிறுக்கி!
அஞ்சுகச் சொண் டழகி!
அழுதாலும் சிலை அழகி!
மஞ்ஞை போல் நடையழகி!
மாநிலத்தில் ஓர் பேரழகி!
குயில் போல் குரலழகி!
குஞ்சரத்தின் கண் ணழகி!
வெயில் போல் நிறவழகி!
வேண்டுவரம் தரும் அழகி!
தமிழவள் மீது காதலென்றேன்!
தவறுதானே மீண்டும் என்றேன்!
தமிழ்மீது தானும் காதலென்றாள்!
தவறில்லை ஏதும் அதிலென்றாள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...