21
May
நகுலா சிவநாதன்
பள்ளிப்பருவத்திலே
பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று...
21
May
பள்ளிப்பருவத்திலே………
இரா.விஜயகௌரி
பள்ளிப் பருவத்திலே அன்று
துள்ளித்திரிந்ததொரு காலம்
அள்ளிப்பருகிய அறிவின் துளி
கள்ளம் களைந்ததொரு கனிவின் மொழி
உள்ளக்...
21
May
பள்ளிப் பருவத்திலே…
ரஜனி அன்ரன் (B.A) பள்ளிப் பருவத்திலே...... 22.05.2025
வாழ்வின் முதற்படி
வரலாற்றுப் பதிவின் சரிதம்
வாழ்வின்...
மனோகரி ஜெகதீஸ்வரன்
பரவசம்
மிகு களிப்பே பரவசம்
காட்ட வைக்குமது பலரசம்
கண்டிட உண்டே பல வழிகள்
காணும் முறையில்
காட்டுமது
அவரவர் முகம்
வாழும் முறையில்
வரையுமது நன்மை தீமை
பாவலனுக்குப் பொழுதும் பாப்புனைதலே தரும் பரவசம்
காவலனுக்கு காவலை நாட்டுதலே பரவசம்
பேரன்பு நிறைந்தவனுக்குப் பெரும் சேவையே பரவசம்
குடிமகனுக்கு மதுக்கொடையே தரும் பரவசம்
அடிவருடிகளுக்கு அவர்செயலே தரும் பரவசம்
கோடிகள் தேடுவோருக்குப் பணக்குவிவே பரவசம்
பரவசத் தேடல்கள்சில
பிறர்வசம் சேர்க்கும்
உரமின்மை கொடுத்து அசடும் ஆக்கும்
கசடும் கோர்க்கும்
பரவசம் ஊட்டமே
வாழ்வுக்கு
பாதையை மாற்றாது செறிகையில்

Author: Nada Mohan
21
May
செல்வி நித்தியானந்தன்
கானமயில்
அழிவின் விளிம்பில்
அழகிய பறவை ஒன்று
அவனியில் புதரிலும்
அற்புத வாழ்வும் நன்று
iநெருப்புக்கோழி...
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...